Wednesday, October 7, 2009

சுவை...

இனிப்புத் தந்தாய்,
வாயில் திணித்தபடி புருவம் நெளிந்தேன்,
மௌனம் தந்தாய்,
காரம் தந்தாய், சிறிது துவர்ப்பும் தந்தாய்.
எழுந்து நடந்தேன்,
அறுசுவையில், இருசுவை போதும் என்று.

No comments:

Post a Comment