Monday, October 5, 2009

துரோகம்

நீர் கானலாவதும் பாலமாவதுமன்றி இல்லை..
'ஏழையின்' 'சிரிப்பில்' 'இறைவனைக்' காண்பதும்,
கண்டவனிடத்துப் 'புகழை' மட்டும் அளிப்பதும்,
விஞ்சியதை 'இங்கிருந்தே எடுக்கப்பட்டதெனக்' கொள்வதும்,
அவனிடத்தே இவற்றுக்கு 'மண்டியிட்டு நிற்பதும்'தான்..
இந்நொடியும் விலகிப் போகும்..

வா. செந்தில்குமார்

2 comments:

  1. ammam :)

    http://www.flickr.com/photos/mail2vsenthil/3975169179/in/photostream/

    ReplyDelete