கண்கள் படம் எடுக்க அரை வினாடி அதிகமாய் இருந்தது.
கண்கள் முடித்ததை கைகள் எடுக்க முயன்றன
முழு இரவு முயன்றும் முடியவில்லை....
பிறிதொரு நாள்,
கழிவறையில் கருகின கைகளின் வேலை...
கண்களை மூட முயன்றேன்,
முழு இரவு முயன்றும் முடியவில்லை....
Subscribe to:
Post Comments (Atom)
anney romba posukida vendam.. apdiye fwd panni vidunga.. :P
ReplyDeleteஒரு பூ விரிய ஓராயிரம் யுகங்கள் இருந்தன
ReplyDeleteஒரு வண்ணத்துப் பூச்சி தன் சிறகை காற்றில் கரைத்து சென்றது
நிலா தன் கனவுகளை கரைத்துக் கொண்டிருந்த சிக்கலானதொரு நாழிகையில்
என் இருதயம் விம்மிக் கொண்டிருந்தது
வாடா என் மன்னாரு வாங்கித்தான் நீ பாரு
ReplyDeleteநின்னாக்க அடிப்பேன் நிமுந்தாக்கா ஒதைப்பேன்
This comment has been removed by the author.
ReplyDelete