Saturday, October 17, 2009

இயலா இரவுகளின் இறுக்கம்

கண்கள் படம் எடுக்க அரை வினாடி அதிகமாய் இருந்தது.
கண்கள் முடித்ததை கைகள் எடுக்க முயன்றன
முழு இரவு முயன்றும் முடியவில்லை....

பிறிதொரு நாள்,
கழிவறையில் கருகின கைகளின் வேலை...
கண்களை மூட முயன்றேன்,
முழு இரவு முயன்றும் முடியவில்லை....

4 comments:

  1. anney romba posukida vendam.. apdiye fwd panni vidunga.. :P

    ReplyDelete
  2. O***li naanum kavidhai eludhuvandaOctober 19, 2009 at 3:36 AM

    ஒரு பூ விரிய ஓராயிரம் யுகங்கள் இருந்தன
    ஒரு வண்ணத்துப் பூச்சி தன் சிறகை காற்றில் கரைத்து சென்றது

    நிலா தன் கனவுகளை கரைத்துக் கொண்டிருந்த சிக்கலானதொரு நாழிகையில்
    என் இருதயம் விம்மிக் கொண்டிருந்தது

    ReplyDelete
  3. வாடா என் மன்னாரு வாங்கித்தான் நீ பாரு
    நின்னாக்க அடிப்பேன் நிமுந்தாக்கா ஒதைப்பேன்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete